'பார்முலா ஒன்': ஜெவுடன் நரேன் கார்த்திகேயன் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
தமிழக கார் பந்தய வீரரான நரேன் கார்த்திகேயன், தற்போது உலக அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.பார்முலா 1 கார் பந்தயத்தில் பங்கேற்ற ஒரே இந்திய வீரர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்திகேயன் இன்று கோட்டையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். அப்போது அவர், கார் பந்தயத்துக்கு தற்போதுஅதிக அளவில் ரசிகர்களின் ஆதரவு கிடைத்து வருவதால் தமிழகத்தில் இதை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றும், சென்னையில் பார்முலா1 கார் பந்தயத்தை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
![]() |
மேலும், சென்னையில் பார்முலா 1 கார் பந்தயம் நடத்த நடவடிக்கை எடுப்பதாகவும் ஜெயலலிதா, கார்த்திகேயனிடம்உறுதியளித்தார்.














Click it and Unblock the Notifications