For Quick Alerts
For Daily Alerts
Just In
காங்கேயம்: ஜீப் மீது பஸ் மோதி 5 பேர் பலி
காங்கேயம்:
காங்கேயம் அருகே ஜீப் மீது பஸ் மோதியதில் அதில் பயணம் செய்த 5 பேர் பலியானார்கள்.
இதில் ஜீப்பில் பயணம் செய்த சின்னச்சாமி, சண்முகம், அருண்மொழி, ருக்மணி, பாக்கியலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திலேயேபலியாயினர்.மேலும் 4 பேர் காயமடைந்தனர்.
விபத்துக்குக் காரணமான பேருந்தின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.
Comments
Story first published: Friday, April 15, 2005, 5:30 [IST]