For Daily Alerts
Just In
கலவை மடத்தில் தீ விபத்து
கலவை:
ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் தங்கியுள்ள கலவை சங்கர மடத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.
இந் நிலையில், நேற்று சங்கர மட சமையல் கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக சங்கர மட ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு தீயைஅணைத்தனர். சமையல் கூட மேல் கூரை தீயில் முற்றிலும் எரிந்துவிட்டது.
தீ விபத்து நடந்தபோது சமையல் கூடத்தில் 30 பேர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ஆனாலும் அனைவரும் காயமின்றி தப்பிவிட்டனர்.
Comments
Story first published: Friday, April 15, 2005, 5:30 [IST]