For Daily Alerts
Just In
ஜெ.சொத்துக் குவிப்பு வழக்கு: மே 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு
பெங்களூர்:
பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடந்து வரும் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு மே 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கியதாக முதல்வர் ஜெயலலிதா, தோழி சசிகலா உள்ளிட்டோர் மீது வழக்குநிலுவையில் உள்ளது. அதேபோல, லண்டனில் ஹோட்டல் வாங்கியதாகவும் ஜெயலலிதா, தினகரன் ஆகியோர் மீது இன்னொருவழக்கும் உள்ளது.
Comments
Story first published: Wednesday, May 18, 2005, 5:30 [IST]