கூவாகம் விழாவில் தாலி கட்டிக் கொண்ட அரவாணிகள்
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்:
கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் அரவாணிகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி நேற்றுநடந்தது.
டெல்லி, மும்பை,பெங்களூர் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும்வந்திருந்த நூற்றுக்கணக்கான அரவாணிகள், மணப்பெண் கோலத்துடன் கோவிலுக்குவந்தனர். அவர்களுக்குகோவில் பூசாரி தாலி கட்டினார். பின்னர் தாலி கட்டிக் கொண்டஅரவாணிகள் கோவில் வளாகத்தில் கூடி கும்மி அடித்துப் பாட்டுப் பாடி மகிழ்ந்தனர்.
இன்று காலை தேரோட்டம் நடந்தது. இதைத் தொடர்ந்து இன்று இரவு தாலி அறுக்கும்நிகழ்ச்சி நடைபெறுகிறது. அத்துடன் சித்திரைத் திருவிழா நிறைவு பெறுகிறது.












Click it and Unblock the Notifications