அவதூறு வழக்கு: வெற்றிகொண்டான் சரண்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய வழக்கில் திமுக பேச்சாளர் வெற்றிகொண்டான் ஆலந்தூர் நீதிமன்றத்தில்சரணடைந்தார்.
சென்னையை அடுத்த பழவந்தாங்கலில் கடந்த மார்ச் 31ம் தேதி நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேச்சாளர்கள்வெற்றிகொண்டான், மலர்மன்னன் ஆகியோர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர்.
இந் நிலையில் வெற்றி கொண்டான் ஆலந்தூர் நீதிமன்றத்தில் நீதிபதி பரமராஜ் முன்னிலையில் சரணடைந்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வெற்றிகொண்டான் தொடர்ந்து 15 நாள் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்து போடவேண்டும் என்றுஉத்தரவிட்டார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications