For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜீவஜோதி கடத்தல்:விசாரணை தொடங்கியது

By Staff
Google Oneindia Tamil News

திருத்துறைப்பூண்டி:

இளம் பெண் ஜீவஜோதியைக் கடத்தியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் இன்று திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் விசாரணைதொடங்கியது.

ஜீவஜோதியை அவரது வீட்டிலிருந்து கடத்த யன்றதாக ராஜகோபால், அவரது வழக்கறிஞர் உள்ளிட்ட 6 பேர் கைதுசெய்யப்பட்டனர். பின்னர் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இவர்கள் மீதான வழக்கில் கடந்த 20ம் தேதி குற்றப்பத்திக்கை நிகல் வழங்கப்பட்டது. இதையடுத்து இன்று திருத்துறைப்பூண்டிநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.

விசாரணையையொட்டி ராஜகோபால் உள்ளிட்டோர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். தாங்கள் நரபராதிகள் என்று அவர்கள் நீதிபதிராமராஜனிடம் தெவித்தனர். பின்னர் வழக்கு விசாரணையை ஜூன் மாதம் 6ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ராமராஜன்உத்தரவிட்டார். அன்றைய தினம், ஜீவஜோதி உள்ளிட்ட சாட்சிகள் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X