For Daily Alerts
Just In
சுந்தரேச அய்யர், ரகு மீது கஞ்சா கேஸ்
சென்னை:
கஞ்சா வைத்திருந்ததாக கூறி சங்கர மட முன்னாள் மேலாளர் சுந்தரேச அய்யர், விஜயேந்திரரின் தம்பி ரகு ஆகியோர் மீது புதிதாகஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கு, ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் மீதான தாக்குதல் ஆகிய வழக்குகளில் அய்யரும், ரகுவும் ஏற்கனவேகைது செய்யப்பட்டள்ளனர்.
இதுதவிர இருவருமே குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டுள்ளனர். சங்கர மட கணக்குகளைத் திருத்தியதாகவும் அய்யர்மீது ஒரு தனி வழக்கு பதிவாகியுள்ளது.
ஒரு காலத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் மாஜி வளர்ப்பு வளர்ப்பு மகன் சுதாகரன் மீதே, பிரச்சனை வந்தபோது, கஞ்சா கேஸ்போடப்பட்டது நினைவுகூறத்தக்கது.
Comments
Story first published: Wednesday, April 27, 2005, 5:30 [IST]