ஜெயேந்திரருடன் சுவாமி சந்திப்பு: காஞ்சியில் அதிமுகவுக்கு எதிரான வியூகம்

Subscribe to Oneindia Tamil

கலவை:

கலவை சங்கர மடத்தில் ஜெயேந்திரரை, ஜனதாக் கட்சித் தலைவரான சுப்பிரமணியம் சுவாமி சந்தித்துப் பேசினார்.

சுமார் 1 மணி நேரம் இந்தச் சந்திப்பு நடந்தது. அப்போது காஞ்சிபுரம் இடைத் தேர்தலில் அதிமுகவைத் தோற்கடிப்பதற்கான வியூகம்குறித்து இருவரும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.

காஞ்சியில் வசிக்கும் சுமார் 20,000 பிராமணர்களின் வாக்குகளை திமுகவுக்கு விழச் செய்யும் முயற்சியில் ஜெயேந்திரர் மறைமுகமாகஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இச் சமூகப் பிரமுகர்கள் மூலமாக வீடு, வீடாக அதிமுகவுக்கு எதிராக வாக்களிக்குமாறு தகவல்பரப்பப்பட்டு வருகிறது.

வழக்கமாக இவர்களில் பெரும்பாலானவர்கள் வாக்களிப்பதே இல்லை. ஆனால், இம்முறை ஒரு வாக்கையும் வீணடிக்காமல் அதிமுகவுக்குஎதிராக ஓட்டு போட வேண்டும் என மடத்தின் சார்பில் வாய்மொழியாக தகவல் தரப்பட்டு வருகிறது.

இந் நிலையில் ஜெயேந்திரரை சுவாமி சந்தித்து அரசியல் ஆலோசனை நடத்தியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+