ஜெயேந்திரருடன் சுவாமி சந்திப்பு: காஞ்சியில் அதிமுகவுக்கு எதிரான வியூகம்
Subscribe to Oneindia Tamil
கலவை:
கலவை சங்கர மடத்தில் ஜெயேந்திரரை, ஜனதாக் கட்சித் தலைவரான சுப்பிரமணியம் சுவாமி சந்தித்துப் பேசினார்.
சுமார் 1 மணி நேரம் இந்தச் சந்திப்பு நடந்தது. அப்போது காஞ்சிபுரம் இடைத் தேர்தலில் அதிமுகவைத் தோற்கடிப்பதற்கான வியூகம்குறித்து இருவரும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.
வழக்கமாக இவர்களில் பெரும்பாலானவர்கள் வாக்களிப்பதே இல்லை. ஆனால், இம்முறை ஒரு வாக்கையும் வீணடிக்காமல் அதிமுகவுக்குஎதிராக ஓட்டு போட வேண்டும் என மடத்தின் சார்பில் வாய்மொழியாக தகவல் தரப்பட்டு வருகிறது.
இந் நிலையில் ஜெயேந்திரரை சுவாமி சந்தித்து அரசியல் ஆலோசனை நடத்தியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.












Click it and Unblock the Notifications