எழுத்தாளர் வலம்புரிஜான் மரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சிறந்த எழுத்தாளரும், பேச்சாளரும், முன்னாள் எம்பியுமான வலம்புரிஜான் அதிகாலை மரணடைந்தார்.
கவிஞராக, எழுத்தாளராக விளங்கிய வலம்புரி ஜான் நூற்றுக்கணக்கான நாவல்களை எழுதியுள்ளார். அதிமுக, காங்கிரஸ், திமுகஎன பல கட்சிகளுக்கும் போனார். எம்பியாகவும் இருந்துள்ளார். தாய் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தார்.
இந் நிலையில் நேற்று நள்ளிரவில் அவர் காலமானார். அவரது மளைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல்தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications