For Quick Alerts
For Daily Alerts
Just In
சுயமரியாதை திருமணத்தை சட்டமாக்க பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
சென்னை:
சுயமரியாதை திருமணங்களை சட்டமாக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள ஒரு கடிதத்தில், சுயமரியதை திருமணங்களை அகிலஇந்திய அளவில் செல்லுபடியாகும் வகையில் சட்டமாக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தி வருகிறேன்.
தமிழ்நாடு இந்து திருமண சட்டம் 1955ல் சட்ட திருத்தம் கொண்டு வருவது தொடர்பாக அனைத்து கட்சித் தலைவர்களுடன்கலந்து பேசி ஒருமித்த கருத்து எட்டப்பட வேண்டும்.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி உங்களை கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
Comments
Story first published: Wednesday, May 11, 2005, 5:30 [IST]