வர்த்தகத்தை அதிகரிக்க இந்தியா-ஆஸி. முடிவு
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான வர்த்தகத்தை அதிகரிக்கும் வகையில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை 2007ம் ஆண்டில் 8 பில்லியன் டாலராக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இப்போது இரு நாட்டு வர்த்தகமும் 5.6 பில்லியன் டாலராக உள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவுக்கான ஆஸ்திரேலியாவின் ஏற்றுமதி மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவுக்குஇங்கிலாந்தை விட அதிகமான ஏற்றுமதி செய்து வருகிறது ஆஸ்திரேலியா.
ஆஸ்திரேலியா அதிகபட்சமாக முதலீடு செய்துள்ள நாடுகளில் இந்தியா 8வது இடத்தைப் பிடித்துள்ளது.












Click it and Unblock the Notifications