For Daily Alerts
Just In
இடை தேர்தல் ஆதரவு: ஜெவுக்கு கெளடா நன்றி
பெங்களூர்:
கர்நாடக மக்களவை மற்றும் சட்டசபை இடைத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதாதள வேட்பாளர்களுக்கு முதல்வர் ஜெயலலிதாஆதரவு தெரிவித்திருப்பதற்கு அக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவெ கெளடா நன்றி தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அதிமுகவின் ஆதரவுக் கடிதத்தை கர்நாடக மாநில அதிமுக செயலாளர் வா.புகழேந்தி, கெளடாவை நேரில்சந்தித்து வழங்கினார். அதைப் பெற்றுக் கொண்ட கெளடா, ஜெயலலிதாவுக்கு நன்றியும், தமிழக இடைத் தேர்தலில் அதிமுகபெற்ற வெற்றிக்கு பாராட்டும் தெரிவித்துக் கொண்டார்.
Comments
Story first published: Thursday, May 19, 2005, 5:30 [IST]