போலீஸ் தேர்வில் வினாத்தாள் "அவுட்" !!
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரையில் நடைபெற்ற காவலர் எழுத்துத் தேர்வுக்கான வினாத்தாள் வெளியானதால், மீண்டும் காவலர் தேர்வுக்கான எழுத்துத்தேர்வு நடத்தப்படவுள்ளது.
தமிழக சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் சார்பில் காவலர் தேர்வுக்காக, கடந்த மார்ச் 27ம் தேதி தமிழகம் முழுவதும்எழுத்துத் தேர்வு நடந்தது. மதுரை சரகத்தில் மட்டும் 6,000 பேர் இந்தத் தேர்வை எழுதினர்.
உசிலம்பட்டி பகுதியில்தான் வினாத்தாள் வெளியானதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கேள்வித்தாள் வெளியானதுஎப்படி என்பது குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications