For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போலீஸ் கமிஷனடரிம் ஆதி மனைவி மீண்டும் மனு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஆதிகேசவனை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை ரத்து செய்யக் கோரி அவரது மனைவி சாந்தி, சென்னை மாநகர காவல்துறைஆணையர் நட்ராஜிடம் மீண்டும் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

சமீபத்தில் சாந்தி ஆணையர் நடராஜை சந்தித்து தனது கணவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கூடாது என்று கோரி மனு கொடுத்தார்.ஆனால் அடுத்த சில நாட்களிலேயே ஆதி கேசவன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இந் நிலையில் மீண்டும் ஆணையர் நடராஜை சந்தித்தார் சாந்தி. அப்போது, தனது கணவர் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டநடவடிக்கையை ரத்து செய்யக் கோரி மீண்டும் மனு ஒன்றைக் கொடுத்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X