For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆடிட்டர் தாக்குதல் வழக்கிலும் அய்யருக்கு ஜாமீன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கிலும் சங்கர மட மேலாளர் சுந்தரேச அய்யருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.

சங்கரராமன் கொலைவ வழக்கில், சுந்தரேச அய்யருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிபந்தனை ஜாமீன்வழங்கி உத்தரவிட்டது. ஏற்கனவே அவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதிலிருந்தும் உயர்நீதிமன்றத்தால்விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரிசுந்தரேச அய்யர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சைதை நீதிமன்றம், சுந்தரேச அய்யருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X