For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிளாட்பாரம் டிக்கெட் இன்று முதல் 5 ரூபாய்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

இந்தியா முழுவதும் இன்று முதல் ரயில்வே பிளாட்பார டிக்கெட்டின் விலை 5 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

ரயில்வே பிளாட்பார டிக்கெட் 3 ரூபாயாக இருந்து வந்தது. இதை 5 ரூபாயாக உயர்த்தி ரயில்வ அமைச்சர் லாலு பிரசாத் யாதவ்சமீபத்தில் அறிவித்தார். ஜூன் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வருவதாகவும் ரயில்வே துறை அறிவித்திருந்தது.

அதன்படி இன்று முதல் ரயில்வே பிளாட்பார டிக்கெட் 5 ரூபாயாக உயர்ந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X