படகுகள் கடலில் மூழ்கின; ஒருவர் பலி?
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 3 விசைப்படகுகள் கடலில் மூழ்கின. இதிலிருந்த 12 மீனவர்களில் 11 பேர்மீட்கப்பட்டனர். ஒருவரின் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை.
உடனடியாக அந்தப் படகுகளில் இருந்த 12 மீனவர்களும் கடலில் குதித்தனர். இது குறித்து அறிந்ததும், சம்பவ இடத்திற்குவிரைந்து வந்த கடற்படையினரும் மற்ற படகுகளில் இருந்த மீனவர்களும் சேர்ந்து கடலில் தத்தளித்த 11 பேரை காப்பாற்றினர்.
இவர்களில் செல்வராஜ் (வயது 50) என்ற மீனவரை காப்பாற்ற முடியவில்லை. அவரது கதி என்ன ஆனது என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications