தர்மபுரி பஸ் எரிப்பு: 6ம் தேதி விசாரணை துவக்கம்
Subscribe to Oneindia Tamil
சேலம்:
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு விசாரணை சேலம் மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் வரும் 6ம் தேதிதுவங்குகிறது. தீயில் கருகிய கோகிலவாணியின் சகோதரர் மற்றும் தர்மபுரி அரசு டாக்டர்கள் அன்று சாட்சியம் அளிக்கின்றனர்.
இதனால் இரண்டாம் கட்ட விசாரணை வருகிற 6ம் தேதி (திங்கட்கிழமை)மீண்டும் துவங்குகிறது.
எரிக்கப்பட்ட பஸ்சில் உடல் கருகி இறந்த கோகிலவாணியின் சகோதரர் விவேக் ஆனந்தன், கோகிலாவாணியின் உடலை பிரேதபரிசோதனை செய்த டாக்டர் நடராஜன் மற்றும் தீயில் கருகிய 16 மாணவிகளுக்கு சிகிச்சையளித்த டாக்டர் சம்பத் ஆகியோர்அன்று நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சி அளிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications