கண்ட தேவி கோவில்: கிருஷ்ணசாமி கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் திருவிழாவில் தாழ்த்தப்பட்டவர்களையும் தேர் இழுக்க அனுமதிக்க தமிழக அரசுஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கைவிடுத்துள்ளார்.
உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர், அரசு தயக்கம் காட்டுவது ஏன் என்பது புரியவில்லை.
உயர்நீதிமன்ற உத்தரவுகள் சரியாக அமல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க 30 பேர் கொண்ட குழுவை எங்களது கட்சிசார்பில் நியமித்துள்ளேம் என்று கூறினார் கிருஷ்ணசாமி.












Click it and Unblock the Notifications