For Daily Alerts
Just In
ரகு ஜாமீனில் விடுதலை
சேலம்:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்டட வழக்கிலும் ஜாமீன் கிடைத்ததை தொடர்ந்து விஜயேந்திரரின் தம்பி ரகு இன்று சேலம்சிறையிலிருந்து விடுதலையானார்.
இந்த நிலையில் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் கொலை வழக்கிலும் கடந்த 2ம் தேதி ரகுவுக்கு ஜாமீன் கிடைத்தது. இதை தொடர்ந்துஇன்று அவர் சேலம் சிறையிலிருந்து விடுதலையானார்.
ஏற்கனவே சங்கரராமன் வழக்கு மற்றும் ஆடிட்டர் வழக்குகளில் ஜாமீன் கிடைத்த சங்கர மட மேலாளர் சுந்தரேச அய்யர் கடந்த 1ம்தேதி விடுதலையானார் என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Saturday, June 4, 2005, 5:30 [IST]