வீட்டில் விபசாரம்: நடிகை ஈஸ்வரி கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வீட்டில் வைத்து விபசாரம் நடத்திய நடிகை ஈஸ்வரி கைது செய்யப்பட்டார்.
சென்னையில் விபசாரத்தை கட்டுப்படுத்த போலீஸார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சந்தேகத்திற்குரிய இடங்களில்போலீஸார் மாறு வேடங்களில் கண்காணித்து வருகின்றனர்.
இதையடுத்து போலீஸார் மாறுவேடத்தில் நடிகை ஈஸ்வரியின் வீட்டுக்கு சென்று தங்களுடன் ஜாலியாக இருக்க பெண்கள்வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதை உண்மை என்று நம்பிய ஈஸ்வரியும் சில பெண்களை போலீஸுக்குஅறிமுகப்படுத்தியுள்ளார்.
உடனே போலீஸார் தங்களது வேடத்தை கலைத்து நடிகை ஈஸ்வரியையும், அவர் விபசாரத்தில் ஈடுபடுத்திய ஷீபா (வயது20),பிரியா (வயது20) ஆகியோரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நடிகை ஈஸ்வரி பல்வேறு தமிழ் படங்களில் துணை நடிகையாகவும், டிவி தொடர்களிலும் நடித்துள்ளார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications