For Daily Alerts
Just In
சிறுமிகள் கற்பழிப்பு: ராதாகிருஷ்ணன் மீது விரைவில் குற்றப் பத்திரிகை
சென்னை:
சிறுமிகளை பாலிலியல் பலாத்காரம் செய்தததாக புகார் கூறப்பட்ட ராதாகிருஷ்ணன் மீது இன்னும் சில தினங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது.
கஷ்டப்படும் ஏழை மாணவிகளை தத்தெடுப்பதாக கூறி அவர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக சென்னை சுங்கத்துறை அதிகாரி ராதாகிருஷ்ணன் கைதுசெய்யப்பட்டார். பின்னர் அவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வாரமே ராதாகிருஷ்ணன் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விடும் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Comments
Story first published: Wednesday, June 8, 2005, 5:30 [IST]