For Daily Alerts
Just In
2 விண்வெளி கிரகங்களுக்கு கோவை மாணவிகள் பெயர்
கோவை:
விண்வெளியில் உள்ள இரு சிறிய கிரகங்களுக்கு கோவையைச் சேர்ந்த இரு மாணவிகளின் பெயர்களை அமெரிக்க விண்வெளிஆய்வுக் கூடம் சூட்டியுள்ளது.
தைல மரத்தின் பக்கக் கிளைகள் வளர்வதைத் தடுப்பது குறித்த ஆய்வில் வெற்றி கண்டதால் இந்த இருவரும் அந்த கண்காட்சிக்குஅழைக்கப்பட்டிருந்தனர். இவர்களது ஆய்வுக் கட்டுரை அமெரிக்கன் ஜர்னல் ஆப் பாட்டனியில் வெளியானது.
இப்போது செந்தளிர் குமரகுரு பொறியியல் கல்லூரியில் பி.டெக் முதலாமாண்டு படிக்கிறார். சிஐடி தொழில்நுட்பக் கல்லூரியில்பி.டெக் இரண்டாமாண்டு படித்து வருகிறார்.
இந் நிலையில் அமெரிக்காவில் உள்ள லிங்கன் ஆய்வு மையம் இரு சிறிய கிரகங்களுக்கு செந்தளிர் மற்றும் சரண்யாவின்பெயர்களைச் சூட்டி பெருமைபடுத்தியுள்ளது.
Story first published: Thursday, June 9, 2005, 5:30 [IST]