திருடன் போட்ட வழக்கு!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தேர்தல் ஆணையத்துக்கு எதிராக அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளவழக்கு குறித்து தனக்கே உரிய பாணியில் திமுக தலைவர் கருணாநிதி விமர்சித்துள்ளார்.
இது குறித்து கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில், திருடனைப் பிடித்து தண்டனை கொடுப்பேன் என்றுகடமையுணர்வு மிக்க காவல்துறை அதிகாரி கூறுகிறார். இதைக் கேட்டதும், அப்படியெல்லாம் நடவடிக்கைஎடுக்கக் கூடாது என்று கூறி அந்தத் திருடன் நீதிமன்றத்திலே வழக்குத் தொடருகிறான்.
அது போலத்தான் இருக்கிறது அதிமுக அமைச்சர் தொடர்ந்துள்ள வழக்கும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications