போதை மருந்து: இந்திய பேஷன் டிசைனர் துபாயில் கைது
Subscribe to Oneindia Tamil
துபாய்:
பெங்களூரைச் சேர்ந்த பேஷன் டிசைனரான பிரசாத் பித்தப்பா, போதைப் பொருளுடன் துபாய் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
விமான நிலையத்தில் இறங்கிய அவரது பைகளை சோதனையிட்டபோது மரிஜூவானா போதைப் பொருள் இருந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
வழக்கமாக இது போல யாராவது இந்தியர் கைது செய்யப்பட்டால் அவர்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடும் இந்தியத் தூதரக அதிகாரிகள், இவரை மட்டும் ஓடிப்போய் பார்த்துள்ளனர்.
மேலும் அவருக்காக வழக்கறிஞர்களையும் ஏற்பாடு செய்துள்ள இந்திய கவுன்சல் ஜெனரல் யாஷ் சின்ஹா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications