குஜராத் கலவரம்: ஆவணங்கள் தர ஜனாதிபதி மாளிகை மறுப்பு
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்:
குஜராத்தில் மதக் கலவரம் நடந்தபோது பிரதமராக இருந்த வாஜ்பாய்க்கு, அப்போதைய ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் அனுப்பிய குறிப்புக்களை நீதிமன்றத்திடம்வழங்க ஜனாதிபதி அப்துல் கலாம் மறுத்துள்ளார்.
இந்த கமிஷன் முன் ஆஜராகி வரும் குஜராத் அரசின் வழக்கறிஞர் இந்த ஆவணங்களைக் கோரி ஜனாதிபதி மாளிகைக்கு கடிதம் அனுப்பினார். ஆனால், அந்தஆவணங்களைத் தர முடியாது என ஜனாதிபதி மாளிகை பதில் கடிதம் அனுப்பியுள்ளது.
குஜராத் கலவரத்தை அடக்க வாஜ்பாய் அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி நாராயணன் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications