சேலம் உருக்காலை தனியார் மயமாகாது: பாஸ்வான்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சேலம் இரும்பு உருக்காலையின் பங்குகள் தனியாருக்கு விற்கப்பட மாட்டாது என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான்தெரிவித்தார்.
பின் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சேலம் இரும்பு உருக்காலையை நவீனப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக ரூ.600 கோடு முதலீடு செய்யப்படும் என்றார்.
சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரைவார்க்கப் போவதாக கூறப்படுவது குறித்து அவரிடம் கேட்ட போது, ஆலையின்பங்குகள் தனியாருக்கு விற்கப்பட மாட்டாது என்று கூறினார். இது குறித்து வேறு எதுவும் தகவல்களை கூற பாஸ்வான் மறுத்துவிட்டார்.












Click it and Unblock the Notifications