கோவில்பட்டி அருகே பஸ்-வேன் மோதல்: 3 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அரசுப் பேருந்தும், வேனும் மோதிக் கொண்டதில் வேனில் பயணம் செய்த 3தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். படுகாயமடைந்த மேலும் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இதில் வேனில் பயணம் செய்த, தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
காயமடைந்தவர்களில் 2 பேர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தனர்.
18 பேர் பலத்த காயத்துடன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேரின்நிலை கவலைக்கிடமாக உள்ளது.












Click it and Unblock the Notifications