சுனாமி நிவாரணம்: சந்திரிகா-நார்வே அமைச்சர் சந்திப்பு, இன்று புலிகளுடன் ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
சுனாமி நிவாரணப் பணிகளை இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் இணைந்து மேற்கொள்வது தொடர்பாக நார்வேஅமைதித் தூதர் அதிபர் சந்திரிகாவைச் சந்தித்துப் பேசினார். இன்று அவர் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளை சந்திக்கிறார்.
புலிகள்- இலங்கை அரசின் இந்த கூட்டு செயல்பாடு மூலம் தடைபட்டு நிற்கும் அமைதிப் பேச்சுக்களை மீண்டும் தொடங்க வைக்கமுடியும் என நார்வே நம்புகிறது.
இன்று ஹெல்ஜெசன் கிளிநொச்சிக்குச் செல்கிறார். அங்கு புலிகளின் தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்துவார்.












Click it and Unblock the Notifications