டெல்லியில் நரேஷ் குப்தா: ஆணையர்களுடன் இன்று ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
ல்லி:
தமிழக வாக்காளர் சேர்ப்பில் நடந்துள்ளதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிநரேஷ் குப்தா, டெல்லியில் தேர்தல் ஆணையர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்களுடன் நரேஷ் குப்தா மண்டல வாரியாக ஆலோசனை நடத்தினார். முறைகேடுகளில்ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இந் நிலையில் தொகுதி சீரமைப்புப் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்த நரேஷ் குப்தா டெல்லி சென்றுள்ளார். அப்போதுதமிழக வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்தும் அவர் மூன்று தேர்தல் ஆணையர்களுடனும் ஆலோசனை நடத்துகிறார்.
முறைகேடுகள் தொடர்பான புகார்களின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் ஆணையர்களிடம்எடுத்துரைக்கிறார்.












Click it and Unblock the Notifications