ராதாகிருஷ்ணன் வழக்கு: ஜெயேந்திரருக்கு சம்மன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் தம்பி ரகு, அப்பு உள்ளிட்ட 12பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் அப்பு, ரவிசுப்ரமணியம் உள்ளிட்ட 5 பேர் மட்டுமேசிறையில் உள்ளனர். மற்றவர்கள் ஜாமீனில் விடுதலையாகி விட்டனர்.

இந்த வழக்கில் 600 பக்க குற்றப் பத்திரிக்கை ஏற்கனவே சென்னை சைதாப்பேட்டை 23வது குற்றவியல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. குற்றப்பத்திரிகை சரி பார்க்கும் பணி முடிவடைந்து விட்டது.

அடுத்த மாதம் (ஜூலை) 6ம் தேதி ஜெயேந்திரர் உட்பட குற்றம் சாட்டப்பட்ட 12 பேருக்கும் குற்றப்பத்திரிகைநகல் வழங்கப்படுகிறது.

இதற்காக அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப மாஜிஸ்திரேட் உமா மகேஸ்வரிஉத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+