எப்போது அப்பீல்? ஓரிரு நாட்களில் அரசு முடிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நுழைவுத் தேர்வை ரத்து செய்தது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்மேல் முறையீடு செய்வது குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் தமிழக அரசு முடிவு செய்யும் என்று தெரிகிறது.
இதுகுறித்து அரசுத் தரப்பில் கூறுகையில், உயர்நீதிமன்றத் தீர்ப்பின் முழு விவரம் கிடைத்தவுடன் இது குறித்து முடிவுசெய்யப்படும். மேலும் தற்போது முதல்வர் ஜெயலலிதா டெல்லியில் உள்ளார். அவர் சென்னை திரும்பியவுடன் தான் மேல்முறையீடு செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications