பொய் வழக்கு: ஜெயலட்சுமி திடீர் ஆவேசம்
Subscribe to Oneindia Tamil
கோவை:
என் மீது பொய் வழக்கு போட்டு தினமும் என்னை கோர்ட்டுக்கு அலையவிட்டவர்களை நான் சும்மா விட மாட்டேன் என்றுஜெயலட்சிமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிபதி முரளி சங்கர் வருகிற 22ம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தார். இதன் பிறகு வெளியே வந்தஜெயலட்சுமி நிருபர்களிடம் கூறுகையில், என் மீது தற்போது 6 வழக்குகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இவை அனைத்தும் பொய்யான வழக்குகள். இவற்றால் நான் தினமும் நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருக்கிறேன். எனக்குஇனிமேல் ஆவதற்கு ஒன்றுமில்லை.
என் மீது பொய் வழக்கு போட்டவர்களை நான் சும்மா விடமாட்டேன். எத்தனை இடையூறுகள் வந்தாலும் அவர்களுக்குதண்டனை வாங்கிக் கொடுக்காமல் ஓயமாட்டேன். இதற்காக இறுதி வரை நான் போராடுவேன் என்றார்












Click it and Unblock the Notifications