நகர்ப்புற வளர்ச்சி: தமிழகத்திற்கு ரூ. 1,300 கோடி உலக வங்கி கடன்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்:

தமிழக நகர்ப்புற வளர்ச்சிக்காக உலக வங்கி 300 மில்லியன் டாலர் (ரூ. 1,300 கோடி) கடன் வழங்க தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள உலக வங்கியின் செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் நகர்ப்புற வளர்ச்சிக்காக 300மில்லியன் டாலர் கடன் வழங்க உலக வங்கி முடிவு செய்துள்ளது.

நகர்ப்புறங்களில் குடிநீர் வினியோகம், பாதாள சாக்கடை, தெரு விளக்கு வசதி உட்பட பல வசதிகளை மேம்படுத்த இந்தகடனுதவி வழங்கப்படுகிறது. குறிப்பாக சென்னை நகரின் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க ரோடுகளை அகலப்படுத்தவேண்டும்.

3வது தமிழக நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இவை அனைத்தும் செயல்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவிலேய தமிழ்நாட்டில் தான் அதிக மக்கள் (47 சதவீதம்) நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+