சிவகாசி: பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமர் உதவி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சிவகாசி அருகே கொசவப்பட்டி கிராமத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பட்டாசுத் தொழிற்சாலை தீவிபத்தில் பலியான 8 பேரின்குடும்பங்களுக்கு தலா ரூ. 1லட்சம் நிதியுதவியை பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்.

கொசவப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் சமீபத்தில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 8 பேர்உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து உதவ வேண்டும் என்று மத்திய வர்த்தகத் துறைஇணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பிரதமருக்கு பரிந்துரை செய்திருந்தார்.

அவரது பரிந்துரையை ஏற்று பலியான 8 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ. 1லட்சம் வழங்க பிரதமர் மன்மோகன் சிங்ஆணையிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+