ரூ.45 கோடியில் நீர்ப்பாசன திட்டங்கள்: ஜெ. உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் ரூ. 45 கோடி செலவில் புதிதாக 14 நீர்ப்பாசனத் திட்டங்களை செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் பிறப்பித்த உத்தரவில், விவசாயத்தை மேம்படுத்த நபார்டு வங்கியின் மூலம் பல்வேறுதிட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் நீர்வளத்தை பெருக்க வேண்டியதன் அவசியத்தால் மேலும் பல நீர்ப்பாசனதிட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.
இதன்படி விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, வேலூர், தூத்துக்குடி, திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பூர் உள்ளிட்டமாவட்டங்களில் புதிய அணைகள், ஏரிகள் , கால்வாய் மேம்பாடு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
இதற்கு ரூ. 44.82 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதுஎன்று அந்த உத்தரவில்தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications