திருச்செந்தூர் கோவில் யானை மரணம்
Subscribe to Oneindia Tamil
திருச்செந்தூர்:
உடல் நலமில்லாமல் இருந்து வந்த திருச்செந்தூர் கோவில் யானை சாந்தி இன்று இறந்தது.
திருச்செந்தூர் கோவிலுக்கு சொந்தமான பெண் யானை சாந்திக்கு கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு இருந்து வந்தது.நேற்று முதல் உடல் நிலை மேலும் மோசமடைந்தது. இதைத் தொடர்ந்து குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.
இந் நிலையில் இன்று காலை 6.45 மணியளவில் சாந்தி யானை மரணமடைந்தது. இதையறிந்த பக்தர்கள் சாந்திக்கு மலரஞ்சலிசெலுத்தினர். இன்று மாலை உடல் அடக்கம் செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications