திருவண்ணாமலை கோவில்: மத்திய அரசின் முடிவில் மாற்றம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலை கையகப்படுத்தும் முடிவை கைவிட்டு விட்டதாக உச்சநீதிமன்றத்தில்மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் சபர்வால், ஜி.பி.மாத்தூர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுசார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தத்தா, ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
அதில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலை கையகப்படுத்தும் முடிவை மத்திய அரசு கைவிட்டு விட்டதாகதெரிவிக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications