For Daily Alerts
Just In
வழக்கறிஞர்களுக்கு கட்ஜூ கடும் எச்சரிக்கை
சென்னை:
நீதிமன்றப் புறக்கணிப்பில் வழக்கறிஞர்கள் தொடர்ந்து ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் எனசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ எச்சரிக்கை விடுத்தார்.
அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் மட்டும் ஆஜராகியிருந்தனர். ஆனால் எதிர்த் தரப்பு வழக்கறிஞர்கள் வரவில்லை.இதனால் நீதிபதி கட்ஜூ கோபமடைந்தார். வழக்கறிஞர்களுடன் நான் மோதல் போக்கை விரும்பவில்லை.
ஆனால் அவர்கள் நீதிமன்ற அமைப்பையே செயல்பட விடாமல் தடுக்கிறார்கள். இதை அனுமதிக்க முடியாது. தங்களதுபுறக்கணிப்புப் போராட்டத்தை வழக்கறிஞர்கள் கைவிட வேண்டும். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும்என்று அவர் கடுமையாக எச்சரித்தார்.
Comments
Story first published: Wednesday, July 13, 2005, 5:30 [IST]