வழக்கறிஞர்களுக்கு கட்ஜூ கடும் எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நீதிமன்றப் புறக்கணிப்பில் வழக்கறிஞர்கள் தொடர்ந்து ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் எனசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ எச்சரிக்கை விடுத்தார்.
அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் மட்டும் ஆஜராகியிருந்தனர். ஆனால் எதிர்த் தரப்பு வழக்கறிஞர்கள் வரவில்லை.இதனால் நீதிபதி கட்ஜூ கோபமடைந்தார். வழக்கறிஞர்களுடன் நான் மோதல் போக்கை விரும்பவில்லை.
ஆனால் அவர்கள் நீதிமன்ற அமைப்பையே செயல்பட விடாமல் தடுக்கிறார்கள். இதை அனுமதிக்க முடியாது. தங்களதுபுறக்கணிப்புப் போராட்டத்தை வழக்கறிஞர்கள் கைவிட வேண்டும். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும்என்று அவர் கடுமையாக எச்சரித்தார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications