For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூட்டணியை பிளக்க உளவுத்துறை மூலம் அதிமுக சதி: கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் பிளவு ஏற்படுத்த உளவுத்துறை மூலம் அதிமுக அரசுமுயற்சிப்பதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஆட்சியாளர்கள், தங்களுக்கு சாதகமாக நடக்குமாறு உளவுத் துறையைவலியுறுத்துகிறார்கள். திமுக கூட்டணியில் குழப்பத்தையும், பிளவையும் ஏற்படுத்துமாறு நிர்பந்திக்கிறார்கள்.

நீலகிரி தேயிலை விவசாயிகள் பிரச்சினை, வழக்கறிஞர்கள் பிரச்சினைககைள தீர்க்க திமுக முயற்சிப்பது கண்டுஆட்சியாளர்களுக்கு எரிச்சல் ஏற்பட்டுள்ளது.

எனவே வஞ்சகமும், சதியும் நம்மை நெருங்காமல் கூட்டணிக் கட்சியினர் பார்த்துக் காள்ள வேண்டும். அப்படியேநெருங்கினால் சுய நல சக்திகளை சாம்பலாக்கி விட்டு இனமானம் காப்பாற்ற எஃகு போல இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X