கோவில்களுக்கு பாதுகாப்பு: மத்திய அரசு
Subscribe to Oneindia Tamil
குருவாயூர்:
நாட்டில் உள்ள அனைத்து முக்கிய கோவில்களுக்கும் பாதுகாப்பை அதிகரிக்குமாறு மாநில அரசுகளுக்குஅறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் சிவ்ராஜ் பாட்டீல் கூறியுள்ளார்.
அயோத்தி தாக்குதலை அடுத்து அனைத்து முக்கியக் கோவில்களுக்கும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மாநில அரசுகள்அறிவுறுத்தப்பட்டுள்ளன. இந்த விஷயத்தில் மாநில அரசுகளுக்கு அனைத்து வகைகளிலும் உதவ மத்திய அரசு தயார் என்றார்.
இதற்கிடையே மைசூர் பிருந்தாவன் தோட்டம், மைசூர் அரண்மனை ஆகியவற்றுக்கான பாதுகாப்பை கர்நாடக அரசுபலப்படுத்தியுள்ளது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications