கோவில்களுக்கு பாதுகாப்பு: மத்திய அரசு
Subscribe to Oneindia Tamil
குருவாயூர்:
நாட்டில் உள்ள அனைத்து முக்கிய கோவில்களுக்கும் பாதுகாப்பை அதிகரிக்குமாறு மாநில அரசுகளுக்குஅறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் சிவ்ராஜ் பாட்டீல் கூறியுள்ளார்.
அயோத்தி தாக்குதலை அடுத்து அனைத்து முக்கியக் கோவில்களுக்கும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மாநில அரசுகள்அறிவுறுத்தப்பட்டுள்ளன. இந்த விஷயத்தில் மாநில அரசுகளுக்கு அனைத்து வகைகளிலும் உதவ மத்திய அரசு தயார் என்றார்.
இதற்கிடையே மைசூர் பிருந்தாவன் தோட்டம், மைசூர் அரண்மனை ஆகியவற்றுக்கான பாதுகாப்பை கர்நாடக அரசுபலப்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications