எம்பிபிஎஸ்: தனியார் கல்லூரிகளில் இன்று கவுன்சிலிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங் இன்று நடந்தது.

தமிழகத்தில் 13 அரசு மருத்துவக் கல்லூரிகளிலுள்ள 1372 எம்பிபிஎஸ் படிப்புக்கான கவுன்சிலிங் நேற்றுடன்முடிவடைந்தது. இந் நிலையில் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புக்கான அரசுஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங் இன்று நடந்தது.

இவை இரண்டுக்கும் சேர்த்து மொத்தம் 176 இடங்கள் உள்ளன. கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியில் 50இடங்களும், பெருந்துறை ஐஆர்டி கல்லூரியில் 36 இடங்களுக்குமான கவுன்சிலிங்கில் ஏராளமான மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.

இது தவிர தமிழ்நாட்டிலுள்ள உள்ள ஒரே அரசு பல் மருத்துவக் கல்லூரியான சென்னை பல் மருத்துவக்கல்லூரியிலுள்ள 90 இடங்களுக்கு இன்று கவுன்சிலிங் நடைபெற்றது.

சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிற்கான கவுன்சிலிங் ஆகஸ்ட் மாத இறுதியில் நடைபெறும்என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+