வருமான வரி வழக்கு: ஜெ., சசிகலாவிற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
வருமான வரி தொடர்பான வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவிற்கு உச்சநீதிமன்றம்நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவும், சசிகலாவும் பல முறை ஆஜராகாமல் இருந்தனர். இதனால் இதுவரை 42முறை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து வழக்கு மெதுவாக நடைபெறுவதகக கூறி வருமான வரித்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டது.
இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது இதற்கு பதிலளிக்குமாறு முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழிசசிகலாவிற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது .












Click it and Unblock the Notifications