For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சங்கரராமன்: ஆக. 16ம் தேதிக்கு வழக்கு தள்ளிவைப்பு

By Staff
Google Oneindia Tamil News

செங்கல்பட்டு:

சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை ஆகஸ்ட் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சங்கரராமன் கொலை வழக்கு காஞ்சிபுரம் நீதிமன்றத்திலிருந்து செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு சமீபத்தில்மாற்றப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கடந்த 12ம் தேதி நடந்தது. இது தொடர்பாக ஜெயேந்திரர் உட்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

வழக்கை விசாரித்தத நீதிபதி அக்பர் அலி, விசாரணையை ஜூலை 25ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதன்படி இன்று வழக்குவிசாரணை நடைபெற்றது.

ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் ஆகிய இருவரும் திருப்பதியில் இருப்பதால் அவர்களைத் தவிர குற்றம் சாட்டப்பட்டஅனைவரும் இன்று செங்கல் பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி அக்பர் அலிவிசாரணையை ஆகஸ்ட் 16ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X