டி.எஸ்.பி. மனைவி சாவு: ஜெயலட்சுமி வழக்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்:
டி.எஸ்.பி. ராஜசேகர் மனைவி விசாலாட்சி தற்கொலை வழக்கில் செப்டம்பர் மாதம் சாட்சிகள் விசாரணை தொடங்குகிறது.
இதுதொடர்பாக திண்டுக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ராஜசேகர் மற்றும் ஜெயலட்சுமி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்தவழக்கு தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இன்று நீதிபதி கற்பகசுந்தரபாண்டியன் முன்னிலையில்வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கு விசாரணையை செப்டம்பர் 13ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்று முதல் 3 நாட்களுக்கு சாட்சிகள்விசாரணை நடைபெறும் என்று அறிவித்தார்.
ராஜசேகரின் மாமியார், மகள் உள்பட 36 பேர் இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications