டெல்லி போலீஸ் தடியடிக்கு கருணாநிதி கண்டனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆர்ப்பாட்டம் செய்த தொழிலாளர்கள் மீது போலீஸார்காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தி நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை காயப்படுத்தியிருப்பது மனிதத்தன்மையற்றது,கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தொழிலாளர்களின் வேலைக்கு உத்தரவாதம் கொடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். சட்டத்தைதுஷ்பிரயோகம் செய்த போலீஸார் மீது ஹரியானா அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications