ஆடிப்பெருக்கு: மேட்டூர் அணை இன்று திறப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆடிப்பெருக்கை முன்னிட்டு மேட்டூர் அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறந்து விடும்படி முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.
இந் நிலையில் தமிழர்களின் முக்கிய பண்டிகையான ஆடிப்பெருக்கு ஆகஸ்ட் 8ம் தேதி வருகிறது. இதனை முன்னிட்டுகாவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு பொதுமக்களிடம் இருந்து ஏராளமான கோரிக்கைகள் வந்துள்ளன.
பொதுமக்களின் இந்த கோரிக்கையை ஏற்று இன்று (27ம் தேதி) முதல் நாளொன்றுக்கு ஒரு டிஎம்சி கன அடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளேன். 8 நாட்களுக்கு இவ்வாறு தண்ணீர் திறந்து விடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications