ஆடிப்பெருக்கு: மேட்டூர் அணை இன்று திறப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆடிப்பெருக்கை முன்னிட்டு மேட்டூர் அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறந்து விடும்படி முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.
இந் நிலையில் தமிழர்களின் முக்கிய பண்டிகையான ஆடிப்பெருக்கு ஆகஸ்ட் 8ம் தேதி வருகிறது. இதனை முன்னிட்டுகாவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு பொதுமக்களிடம் இருந்து ஏராளமான கோரிக்கைகள் வந்துள்ளன.
பொதுமக்களின் இந்த கோரிக்கையை ஏற்று இன்று (27ம் தேதி) முதல் நாளொன்றுக்கு ஒரு டிஎம்சி கன அடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளேன். 8 நாட்களுக்கு இவ்வாறு தண்ணீர் திறந்து விடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications