தர்மபுரி பஸ் எரிப்பு: ஒரே நாளில் 5 பேர் சாட்சியம்

Subscribe to Oneindia Tamil

சேலம்:

தர்மபுரியில் வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகள் 3 பேர் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஒரே நாளில்5 பேர் சாட்சியம் அளித்தனர்.

தர்மபுரியில் அதிமுகவினரால் வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகள் 3 பேர் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டவழக்கு சேலம் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதுவரை மொத்தம் 95 சாட்சிகள் சாட்சியம் அளித்தனர். இதில் பலர் பிறழ் சாட்சிகளாக மாறி சாட்சியம் அளித்துள்ளனர். இந்நிலையில் நேற்று 5 பேர் சாட்சியம் அளித்தனர்.

சம்பவம் நடந்த போது கிருஷ்ணகிரி டி.எஸ்.பியாக இருந்த விஜயலட்சுமி, கிராம நிர்வாக அதிகாரிகள் மோகன், ஜெயபால்உள்ளிட்ட 5 பேர் இன்று சாட்சியம் அளித்தனர். விசாரணை இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+