இலங்கை டிவி தமிழ் பெண் அறிவிப்பாளர் படுகொலை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கை ரூபவாஹினி தொலைக் காட்சியில் தமிழ் அறிவிப்பாளராக பணியாற்றி வந்த ரேலங்கியும், அவரது கணவர்செல்வராஜாவும் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
கொழும்புக்கு அருகே உள்ள பம்பலபிட்டியா நகரில் தமிழரான செல்வராஜா போக்குவரத்து ஏஜென்சி ஒன்றை நடத்தி வந்தார்.அவரது மனைவி ரேலங்கி, அரசுக்குச் சொந்தமான ரூபவாஹினி தொலைக்காட்சி நிறுவனத்தில் அறிவிப்பாளராகப் பணியாற்றிவந்தார்.
ரேலங்கி தனது கணவருடன் அவரது அலுவலகத்தில் அமர்ந்திருந்தபோது அடையாளம் தெரியாத சிலர் அங்கு வந்துசரமாரியாக இருவரையும் சுட்டுத் தள்ளினர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.












Click it and Unblock the Notifications